மாரடைப்பால் காலமான இயக்குநர் கே. பாக்யராஜின் கண்கள், அவர் இறப்பதற்கு முன் தெரிவித்திருந்த விருப்பத்தின்படி தானமாக வழங்கப்பட்டன. மருத்துவக் குழுவினர் அவரது இல்லத்திற்கு சென்று கண்களை பெற்று சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.