படத்துல ஹீரோயின் தனியா வாழ்ந்துட்டு இருக்காங்க.. கணவர் வெளிநாட்டுல இருக்கார்..
அவங்கள செரியா கவனிச்சுக்க யாருமே இல்ல..
அவங்களோட பக்கத்து வீட்ட வாடகைக்கு விட்ருக்காங்க.. அங்க ஒரு காலேஜ் பையன் தங்குறான்..
இவங்கள சாப்ட்டீங்களா னு அக்கறையா கேக்குறான்.. அவங்க சாப்டலை னு சொல்றாங்க..
இதுக்குமேலதான் படத்துல ஒரு சஸ்பென்ஸ் வரும்.. கதை ஸ்வாரசியமா போகும்..!!